தாவரவியல்

சிங்கப்பூரில் அரு­கி­வ­ரும் தாவர வகை­க­ளைக் குறிக்­கும் நான்கு அஞ்­சல் தலை­களை சிங்­கப்­பூர் அஞ்­சல் துறை (சிங்­போஸ்ட்) வெளி­யி­ட்டுள்ளது.
‘தமிழ் இலக்கியங்கள் கூறும் தாவரங்களில் சிங்கையில் காணப்படுபவன’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்றது.
புதிய உணவு தொழில்நுட்ப நிறுவனமான ‘லைஃப்3’ பாய லேபாரில் அடுத்த 2024ன் இரண்டாம் காலாண்டில் தனது பசுமைச் சூழலுக்கு உகந்த உற்பத்தி ஆலையை திறக்கத் திட்டமிட்டுள்ளது.